சிங்கங்கள் போன்ற விலங்குகள், தனித்தனியே மந்தையாக வாழ்கின்றன. அவைகள் அதே இனத்துடன் தாக்குதல்களில் யானைகளில் கீழானது மேலானது என்ற வேறுபாடில்லை. சிங்கங்களில் கீழ்சாதி சிங்கம், மேல்சாதி சிங்கம் என்று இல்லை. ஆனால், மனிதன் மதங்களை படைத்து, அவைகளில் இறைவன்களைப் படைத்து,
Moreஇறைவனின் பெயரால் சாதிகளைப் படைத்து, மனித இனத்திற்கு உள்ளேயே வேற்றுமைகளை விதைத்து, அது இன்று ஆல விருட்சமாக வேரூன்றிப் பரவி, மனிதனின் மாண்பைக் கெடுத்து, ஏற்றத்தாழ்வை உருவாக்கி, யார் பெரியவர் என்பதில் மோதலாகி, மனித இனம் அழிய விதை போட்டு, அது முளைக்கத் தொடங்கி, மனிதனே மனித இனத்தை மந்தையாக அழிக்கின்ற கொடூர நிகழ்வுகள் உலகெங்கிலும் ஆரம்பித்துவிட்டன. மனிதர்கள் மனிதர்களாகவே இல்லை. மாக்களுக்கு உள்ள இன ஒற்றுமை மக்களுக்கு இல்லை. இன்றைய விஞ்ஞான யுகத்தில், மனித இனத்தின் அழிவிற்கு அவனால் உருவாக்கப்பட்ட மதங்களும், ஒவ்வொரு மதத்திற்குள்ளேயே இருக்கின்ற பிரிவுகளும், சாதிகளுமே நிதர்சனமான காரணமாக இருக்கப்போகின்றன. அணுகுண்டுகள், இவ்வுலகை அழிக்கப் போவதில்லை. மதங்களும், சாதிகளுமே அந்த வேலையை எளிதாக்கப் போகின்றன.
கீழ் ஜாதி என கூறப்படுபவர்களின் உழைப்பில் உருவான வீட்டில் வாழலாம். உழைப்பில் உருவான அரிசி, காய்கறி, பழங்களை சாப்பிடலாம். அவன் பராமரிக்கும் நந்தவனத்தில் இருந்து, வரும் பூக்களால், அவர்களால் கட்டப்பட்ட மலர்மாலைகளை இறைவனுக்கு சாத்தலாம். அப்போதெல்லாம் தீண்டத்தகாமை என்பது எங்கும் வராது. அவளின் உழைப்பில் வந்த பொருட்கள் தீண்டத்தகாதவை அல்ல.. ஆனால், அவன் மட்டும் தீண்டத்தகாதவன். மனிதக் கயவனின் கபட நாடகம்!
இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் உள்ளன. மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு, வேற்றுமைப்படுத்தப்பட்டு, நான்குவித வர்ணாசிரமக் கொள்கையில், பிராமணன், வைசியன், சத்ரியன் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளில் மனிதர்கள் கொண்டுவரப்பட்டு, அதற்கும் கீழே இந்தப் பிரிவுகளுக்குள் வராதவர்களை “தீண்டத்தகாதவர்கள்” என ஆக்கினார்கள். இந்த தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் 1935இல் ஆங்கிலேயே இந்திய அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டார்கள். சுதந்திர இந்தியா, குடியரசு நாடாக ஆன பின்னர், அந்தப் பட்டியலில் மேலும் பல சாதிகள் சேர்க்கப்பட்டு, 1950ஆம் வருடம் “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்” என அவர்கள் வகைப்படுத்தப்பட்டனர். பட்டியல்படுத்தப்பட்டது, அவர்களை மேம்படுத்துவதற்காகத்தான்; சிறுமைப்படுத்த அல்ல. ஆனால், அவர்கள் மேலும் இழிவாக நடத்தப்பட்டதால், அவர்களைப் பாதுகாக்க “குடிமை உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1955 இயற்றப்பட்டு, அதைச் செம்மையாக செயல்படுத்த, 1977ஆம் வருடம் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டன. இதனால் வரவேற்கத்தக்க தாக்கம் ஏற்படாததாலும், தீண்டத்தகாதவர்கள் என சிலரால் கூறப்படும் நபர்கள் மீதான கொடூரக் குற்றங்கள் அதிகரித்ததாலும், அக்குற்றங்கள் வன்கொடுமைகள் என அழைக்கப்பட்டு, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம், 1989 இயற்றப்பட்டும், அதை திறம்பட அமல்படுத்துவதற்காக, “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) விதிகள் 1995 உருவாக்கப்பட்டு, வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கமே உரிய இழப்பீடு, நிவாரணம் வழங்க வகை செய்யப்பட்டது. விதிகள் 2009, 2011 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பல திருத்தங்களுக்கு உள்ளாகியும் தற்போது 16.04.2016 முதல் அமலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இழப்பீட்டு தொகை 8 லட்சத்து 25 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வன்கொடுமைகளின் வகைப்பாடுகளை அதிகப்படுத்தி, சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதிமன்றங்களின் கடப்பாடுகளை அதிகரித்து, 2014இல் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதியானதால், திருத்தச்சட்டம் 1/2016இன்கீழ் உருவாக்கப்பட்டு, அது 26.01.2016இல் அமலுக்கு வந்துள்ளது.
மனிதர்களை, மனிதர்களாக நடத்துவதை உறுதிப்படுத்த, அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தர, குற்றங்களைப் புரிந்த கொடியவர்களை தண்டனைக்கு உள்ளாக்க, சமூக நீதியை நிலைநாட்டிட, காவல்துறையினரின் பணி முதன்மையானது. எனவே, முறையான புலன்விசாரணையை உரிய காலத்திற்குள் நடத்தி, ஒடுக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்து மனித மாண்பை, சமூக நல்லுறவை வளர்க்க 26.01.2016 முதல் அமலுக்கு வந்துள்ள “பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) திருத்த சட்டம், 2015 மற்றும் 16.04.2016முதல் அமலுக்கு வந்த திருத்த விதிகள், 2015 வரையான நீதிமன்ற தீர்ப்புகள், புள்ளி விவரங்கள் மற்றும் அனைத்திற்கும் முத்தாய்ப்பான புலன்விசாரணைக்கான சரிபார்ப்புப் பட்டியல் ஆகியனவற்றை உள்ளடக்கிக் கொண்டுள்ள இந்நூல், காவல் அலுவலர்களுக்கு மட்டுமல்லாது, அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பிற துறை அலுவலர்களுக்கும், வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள் மற்றும் நீதித் துறையினருக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Police Investigation
of this book together constitute a single book. This book is a
காவல் புலன் விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்
2013 இல் முதன் முதலாக தமிழில் வெளியிடப்பட்டும், காவல்துறையினர் மட்டுமில்லாது வழக்குரைஞர்கள், சட்ட அலுவலர்கள், நீதித்துறை அலுவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
தற்போது வரையான பல்வேறு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உரிய தீர்ப்புகள், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள், தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள், புலன்விசாரணைக்கான சரிபார்ப்புப் பட்டியலில் கூடுதலான விவரங்கள், தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களின் முக்கிய சரத்துக்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கி, மிகவும் மேம்படுத்தப்பட்ட “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற அதே நூல், அதிக பக்கங்களுடன் இரண்டு பாகங்களாக இரு வர்ணங்களில் சிறப்புமிகு பதிப்பாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
காவல் அலுவலர்களைப் பொருத்தமட்டில், “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த சிறப்புமிகு நூல், தொய்வில்லா, அப்பழுக்கற்ற மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுத் தருவதை உறுதி செய்வதற்கான, எப்போதும் கையிலேயே இருக்க வேண்டிய ஓர் அரிய வழிகாட்டும் பொக்கிஷமாகும். மதங்களுக்கான புனித நூல்களைப் போல, காவலர்களுக்கான உற்ற துணையான மறை நூலாகும் இது. இந்நூல், காவல் அலுவலர்களின் கையில் இருந்தாலே போதும், அவர்கள் புலன்விசாரணையைச் செய்வதில் மிகுந்த தன்னம்பிக்கையை பெறுவர். புலன்விசாரணையின் போக்கில் வருகின்ற எந்த ஒரு சந்தேகத்திற்கும், சட்டபூர்வமான, சரியான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ள இந்நூல், காவல் அலுவலர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடிய உற்ற தோழன் ஆகும்.
காவல்துறைசார்ந்த தமிழில் வெளிவந்த சட்ட நூல்களில் இது ஒரு மைல்கல்லாகும். மற்றும் சரியான சட்ட தமிழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல்கள், தமிழன்னைக்கு செய்யப்பட்ட ஓர் அர்ப்பணிப்பு ஆகும்.
ஏற்கனவே வெளிவந்துள்ள, “Police Investigation - Powers, Tactics and Techniques” என்ற ஆங்கில நூல், அகில இந்திய காவல் உயர்பயிற்சியகத்தால் (National Police Academy, Hyderabad) அங்கீகரிக்கப்பட்டு, பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. “காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள்” என்ற இந்த நூல், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, பயிற்சியில் உள்ள காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நூலை, காவல் அலுவலர்முதல் காவல்துறை தலைமை இயக்குனர்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழக்கு சம்பந்தமாகவும், அது சம்பந்தமாக உள்ள சந்தேகத்தைப் போக்கி, குற்றமற்ற புலன்விசாரணையை செய்வதற்கும் மற்றும் புலன்விசாரணை அலுவலர்களுக்கு தகுந்த அறிவுரைகளை விளங்குவதற்கும், மிகுந்த உதவியாக இருக்கின்ற ஒரு அரிய நூலாகும்.
இந்நூலை, ஒரு வழக்கறிஞர் நன்றாகப் படித்தால், அவர் வாதிடுகின்ற அனைத்து வழக்குகளிலும், காவல்துறையினர் செய்திருக்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டி, தனது கட்சிக்காரர்களுக்கு வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தர ஏதுவாகும், ஒரு காவல் அலுவலர் இந்த நூலை மீண்டும் மீண்டும் படித்து, அதில் பாண்டித்துவம் பெற்றால், அவர் புலன்விசாரணையைச் செய்கின்ற அனைத்து வழக்குகளிலும், நீதிமன்றத்தில் வெற்றிபெற முடியும். அதேபோல், நீதித்துறையைச் சேர்ந்த நீதிபதி, இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்தால், பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சரியான நீதியை வழங்க முடியும் ;அதே நேரத்தில் குற்றவாளிக்கு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப சரியான தண்டனையை வழங்கி, நீதியை நிலை நாட்ட முடியும்.
Immoral Traffic
Immoral Traffic Prostitution in India. An acclaimed book on the plights of the victims of
Moretrafficking and prostitution in India. A useful guide for all the agencies enforcing the Immoral Traffic (Prevention) Act. A bible for the Police Officers in the given subject
The title “Immoral Traffic - Prostitution in India” would no doubt be a handy treatise for the guardians of law and morals. It will help them rise up to the occasion in tackling the problem of trafficking and prostitution, which had led to the rise and spread of HIV/AIDS.
Dealing with the subject with dexterity, the author Thiru V. Sithannan lists out the various laws enacted by the Government of India and the States, elaborating on the efficacy, the ways and implementation of the Acts in letter and spirit.
A current of humanism is discernible throughout the book. The author not only expresses his compassion for the victims of prostitution but is also equally concerned with their rescue, rehabilitation and honourable placement in society on par with others.
Apart from narrating the historical background and the impact of prostitution, the author has also drawn a comparative picture of the legal status of Immoral Trafficking in other countries along with the description of related instruments of Law aimed at combating this menace.
The title is a scholarly attempt at a very appropriate time when the scourge of HIV/AIDS is catching up as wild fire capable of affecting economic future of the country.
குற்ற விசாரணை முறைச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப்;
Moreபயன்படுத்தப்பட வேண்டும் கீழமை நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்கள் அல்லாது, உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் . அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்?
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், "தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா? அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா?" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.
காவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. .2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
இந்திய தண்டனைச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில்
Moreதமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை நீதிமன்றங்கள், அமர்வு ,நீதிமன்றங்கள் அல்லாது உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் . அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்?
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், "தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா? அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா?" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.
காவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. .2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
இந்திய சாட்சியச் சட்டம்
2018 சட்ட திருத்தங்களுடன்
தமிழ்நாட்டின் நீதிபரிபாலன துறையில் தமிழ்மொழி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; கீழமை
Moreநீதிமன்றங்கள், அமர்வு ,நீதிமன்றங்கள் அல்லாது உயர் நீதிமன்றத்திலும் தமிழ்தான் வழக்காடு, மற்றும் தீர்ப்புரை மொழியாக மற்றும் நீதிமன்றத்தின்-மொழியாக இருக்க வேண்டும் என்ற குரல்கள், வழக்குரைஞர்களிடமிருந்து மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களிடமிருந்தும் தற்போது ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. அனைத்து அரசியல் சார்ந்த அமைப்புகளும், பத்திரிகை உலகமும் மற்றும் தமிழ் அறிஞர் பெருமக்களும், கருத்து வேற்றுமையின்றி இதையே விரைவில் கொண்டுவர விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், நான் அறிந்த வரையில், இங்கு ஆங்கில அறிவு கொண்டவர்கள் மட்டுமே புத்திசாலிகள் என்ற எண்ணோட்டம் பரவலாக உள்ளது. நீதிமன்றங்களில் ஒரு வழக்குரைஞர் ஆங்கிலத்தில் வாதிட்டால், அவர் என்ன கூறுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமலேயே, அவர் திறமைசாலி மற்றும் புத்திசாலி என போற்றப்படுகிறார். பெரும்பாலான வழக்குரைஞர்கள் தமிழிலேயே நீதிமன்றத்தில் வாதிட விரும்புகின்றனர். ஆனால், அதற்குரிய அங்கீகாரம் மற்றும் ஊக்குவித்தல், அல்லது சரியான மொழிபெயர்ப்பு சட்ட நூல்கள் இல்லாததால், சரியான சட்டத்தமிழ் சொற்கள் கிடைக்காமல், அவர்கள் தமிழில் பேசவே தயங்குகின்றனர் . அருகிலுள்ள இலங்கை நாட்டில், அனைத்து மேனிலைக் கல்விகளும், அதாவது மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டம் தமிழ்மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுவதாக நான் அறிகிறேன். இலங்கையால் அது இயலக்கூடியதாக இருந்தால், செம்மொழியாகிய தமிழ்மொழி தோன்றிய நம் தமிழகத்தில், அது எப்படி சாத்தியமில்லாமல் போகும்?
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுக்கூறு 348இன்படி, மத்திய அரசாங்கத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தீர்மானமான முடிவு எதையும் மேற்கொள்ளாத மத்திய அரசாங்கம், அத்தீர்மானத்தை உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டு அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றமும், "தமிழை வழக்காடு மொழியாக உயர் நீதிமன்றத்தில் கொண்டுவர வேண்டுமென்றால், அதற்கு தமிழ்மொழியில் போதிய சரியான சட்ட நூல்கள் மற்றும் தீர்ப்புரைகள் உள்ளனவா? அதற்குரிய சரியான மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனரா?" என்ற வினாக்களை எழுப்பி, வழிகாட்டும் ஆலோசனையை நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது.
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே இருந்தால்கூட, அவர் தனக்காக என்ன வாதிடுகிறார், எந்த வாதங்களை முன்வைக்கிறார் என அறிந்துகொள்ள இயலாமல், நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபின்பு, அவரது வழக்குரைஞர் கூறுவதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்.
காவல் துறையினர், வழக்குரைஞர்கள், மற்றும் நீதித்துறை அலுவலர்கள் மட்டுமே சட்டங்களைத் தெரிந்துகொண்டால் போதுமானதன்று. நம்நாட்டின் அனைத்து சட்டங்களும் சாதாரணபொதுமக்களுக்கும் தெரிய வேண்டியது மற்றும் அதில் தெளிவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏதாவதொரு குற்றச்செயல் புரிந்ததில், சட்டப்படி அது குற்றமென்று எனக்குத் தெரியாது; தெரிந்திருந்தால் அக்குற்றத்தைச் செய்திருக்கமாட்டேன் என ஒருவர் நிலைப்பாடு கொண்டால், அந்த பொருண்மைத் தவறு, பிழைபொறுத்தலுக்கு உரியதன்று. எனவே, சாதாரண பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் வாதிகள், சட்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் நீதித்துறை அலுவலர்களும் சட்டத்தை முழுமையாக மற்றும் எளிதாகப் புரிந்துகொள்ள, தாய்மொழியாம் தமிழில் சரியான, எளிமையான சட்ட நூல்கள் வெளிவருவது, இன்றைய இன்றியமையாத தேவையாகும். ஏற்கெனவே வெளிவந்துள்ள சில சட்டத் தமிழ் நூல்களைப் போலல்லாமல், எவ்வித குழப்பம் மற்றும் பொருட்பிழைகள் ஏதுமின்றி, எளிய நடையில் சட்டத்தைக் கற்பதற்கு இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் உயர் நீதிமன்றத்தை உள்ளடக்கி அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்காடுவது, தீர்ப்பை வழங்குவது என நீதிமன்ற-மொழியாக தமிழ்மொழியைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக, 20 மாதங்களாக மிகுந்த சிரத்தை மேற்கொண்டு, இந்தியாவின் முப்பெரும் சட்டங்களான (1) இந்திய தண்டனைச் சட்டம், (2) குற்ற விசாரணை முறைச் சட்டம், (3) இந்திய சாட்சியச் சட்டம், மற்றும் (4) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றை பொருளில் பிழையேதும் இல்லாமல், மிகச் சரியான, எளிதில் சட்டத்தைப் புரிந்துகொள்ளும்படியான தமிழ் நடையில் மொழிபெயர்த்து, சட்டம் மட்டுமே கொண்ட மேற்கண்ட சட்ட நூல்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. .2018 வரையிலான அனைத்து குற்றவியல் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கியது இந்நூலின் சிறப்பம்சமாகும்.
Police Investigation
It is highly deplorable that the caste system exists only in India and
Morethat too only in Hinduism. It is a selfish and opportunistic creation of particular vested interests. People were categorised into four varnas,’i.e. Brahmana, Vaishya,Kshatriya and Sudra. The ones who did not come within the above four categories were termed “untouchables”. These oppressed, suppressed and so-called untouchables were treated like animals and not with dignity as human beings. Hence, the Anglo-Indian Government scheduled a list containing those persons and published a schedule containing the castes names of the depressed and oppressed in 1935 for their betterment and upliftment. Though many enactments were made in piece-meal for ensuring equality, it did not have the desired effect. Hence, the Government of India published 1) Constitution of Scheduled Castes Order, 1950 and 2) Constitution of Scheduled Tribes Order, 1950, bringing a greater number of such Castes within its ambit.
In 1955, the Government of India enacted the ‘Untouchable (Offences) Act, 1955 and in 1976, it was renamed as the “Protection of Civil Rights Act, 1955” and relevant Rules were framed in 1977. As it was felt that the PCR Act, 1955 is toothless because of its ineffectiveness in dealing with the offences against the SCs and STs, the Government of India enacted “The Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989” and its Rules were framed in 1995. Though the offences against the SCs and STs were termed ‘Atrocities’ and stringent punishments were prescribed, the atrocities continued to increase, and more acquittals resulted as a fallout of poor investigation. In order to ensure effective prosecution of offences, protection to the victims and witnesses and enhanced relief and remedial measures, the Government of India promulgated an Ordinance in 2014, which lapsed after non-passage within the mandatory six months period. Finally, the revamped Law, which was passed by both the Houses of the Parliament, received the assent of the President of India on 31.12.2015 and the Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Amendment Act, 2015 (Act 1/2016) came into force from 26.01.2016. Likewise, the SCs and STs (Prevention of Atrocities) Rules, 1995 underwent so many changes during 1995, 2011, 2013, 2014 and finally “SCs and STs (Prevention of Atrocities) Amendment Rules, 2016”, which prescribes various amendments with drastic enhancement of relief and remedial measures in the principal Rules, 1995 came into force from 14.04.2016.
The books on “Police Investigation-Atrocities against SCs and STs” in English and Tamil, together with the latest Amendment Act, 2015, Amendment Rules, 2016, important Landmark Judgments and Statistics up to 2015, and the Checklist for conducting investigation will go a long way in imparting knowledge in order to protect the dignity of the oppressed and to ensure the conviction of perpetrators. It is a most useful guide and ready-reckoner to the investigating Police Officers, Revenue Authorities, Advocates, Prosecutors and Judicial Officers, besides all other concerned stakeholders.
The primary object of these bilingual titles is to bring harmony in the society by ensuring dignity among various sections, and it is not intended to hurt the feelings of any section of the Society.
சிறார் நீதிபரிபாலன ( குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள். ஏனெனில், ஒரு குழந்தை குற்றமுறு
Moreமனநிலையை கொண்டிருக்கவில்லை.ஆதலால், நல்லது எது,கெட்டது எது என்று அவர்கள் செய்கின்ற செயல்களின் விளைவு பற்றியும் குழந்தைகளுக்கு தெரியாது. எனவே, குழந்தைகளின் செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்கி, அவர்களை தண்டனைக்குள்ளாக்க முடியாது. எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே! என்ற பாடல் குழந்தையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலை நமக்கு அளிக்கிறது. எனவே, சமுதாயச் சூழலில், பெரியவர்கள் செய்கின்ற செயல்களும் குழந்தைகளுக்கு இயல்பான பாதிப்பை ஏற்படுத்துவதால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ குழந்தைகள் செய்யும் எந்தச் செயலும், குற்றமுறு மனநிலையை கொண்டிருக்காது. எத்தகைய கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயல்களை குழந்தைகள் செய்தாலும், அவர்களை பெரியவர்களுக்கு சமமாகப் பாவித்து, விசாரணைக்கு உள்ளாகி, தண்டனைக்குள்ளாக்கச் செய்வது முறையான நீதிபரிபாலனம் ஆகாது.
குழந்தைகள் தவறு செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல், சவுக்கடி கொடுத்துவிடும் வகையில் சட்டம் 1860இல் இயற்றப்பட்டது. 1860ஆம் வருடம் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் சட்டப்பிரிவு 82இன்படி 7 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாத குழந்தை, எந்தக் குற்றச்செயலை செய்தாலும், அக்குழந்தைக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியாது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு சட்டப்பிரிவு 83இன்படி 7 முதல் 12 வருடங்கள் வயது உள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, அவர்களின் குற்றச் செயல்களுக்கு அவர்களை விசாரணைக்கு உட்படுத்துவது உகந்ததா அல்லது இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்யும் .1861 மற்றும் 1898இல் இயற்றப்பட்ட குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் சட்டப்பிரிவுகள் 298, 399 மற்றும் 562 களின்படி குழந்தைகளை விசாரிப்பதற்கு, தனி சரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1876இல் 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத குழந்தைகளுக்காக சீர்திருத்தப் பள்ளிகள் சட்டமும், 16 முதல் 18 வருடங்கள் வயதுள்ள குழந்தைகளுக்கு Borstal பள்ளிகள் சட்டமும் இயற்றப்பட்டன. 1919இல் ஏற்படுத்தப்பட்ட அகில இந்திய சிறைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரைகளின்படி, குழந்தைகளுக்கான தனி நீதிபரிபாலன முறை ஏற்படுத்தப்பட உறுதியான நடவடிக்கை எடுக்கவும், குழந்தைகளை இதர குற்றவாளியுடன் சிறையில் வைக்கக்கூடாது எனவும் முதன்முதலாக சிறு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படியும், பீஜிங் விதிகளை 1985இல் இந்தியா கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டதாலும், இந்தியா முழுமைக்கும் பொதுவான சிறார் நீதி பரிபாலன சட்டம், 1086 இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 253 பயன்படுத்தி, இந்திய அரசாங்கம் இயற்றியது. இச்சட்டத்தின்படி, 16 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் குழந்தைகள் என அழைக்கப்பட்டு, குழந்தைகளுக்கான பிரத்யேக சட்டம் உருவானது.
சிறார் நீதி பரிபாலன சட்டம் 1986, 16 வருடங்களைப் பூர்த்தி செய்யாத சட்டத்திற்கு முரணான குழந்தைகளின் நீதி பரிபாலனத்திற்காக இயற்றப்பட்டது அதிலுள்ள குறைகளைக் களைந்து குழந்தை என்றால் 18 வருடங்கள் வயதைப் பூர்த்தி செய்யாதவர்கள் என பொருள் வரையறைப்படுத்தி, சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், பல்வேறு சரத்துக்களை ஏற்படுத்தி, சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2000 என்ற சட்டம் இயற்றப்பட்டும், அது 2006 மற்றும் 2011 முக்கிய திருத்தங்களுக்கு உள்ளானது.
கொடூரக் குற்றங்களில் நேர்வில் குழந்தைகளின் வயதை குறைத்து, அவர்களை பெரியவர்களுக்கு இணையாக தண்டனைக்கு உள்ளாக்குவவதற்கு, மத்திய அரசாங்கம் புதியதொரு சட்டத்தை இயற்றலாம் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 (2/2016) என்ற முற்றிலும் புதியதொரு சட்டத்தை மத்திய அரசாங்கம் இயற்றி, அது 15.01.2016 முதல் இந்தியா முழுமைக்கும் (ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் நீங்கலாக) அமுலுக்கு வந்து, இதற்கு முந்தைய சிறார் நீதிபரிபாலன (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2000 முற்றிலுமாக நீக்கி விட்டது.
இப்புதிய சட்டம் சட்டத்திற்கு முரணான குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குழந்தைகளின் தடுப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விரிவாக கையாளுகிறது.
பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்( வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்
இந்தியாவில் மட்டும் தான் ஜாதிகள் உள்ளன மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்டு,
Moreபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்
வாதி, அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாதிடும்போது, அவருடனேயே
More